Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவி ஸாரா கழுத்தில் இரத்தத்துடன் கீழே விழுந்து கிடந்தார் - பாதுகாவலர் சாட்சியம்!
தற்போதைய செய்திகள்

மாணவி ஸாரா கழுத்தில் இரத்தத்துடன் கீழே விழுந்து கிடந்தார் - பாதுகாவலர் சாட்சியம்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.10-

கடந்த ஜூலை 16-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில், தான் வழக்கமான பாதுகாப்புப் பணியில் இருந்த போது, மாணவி ஸாரா கைரினா மகாதீரை, கழுத்தில் இரத்தப் போக்குடன் கண்டதாக பாதுகாவலர் லீனா மன்சோடிங் நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை, நீதிபதி அமீர் ஷா அமீர் ஹசான் முன்னிலையில் சாட்சியமளித்த அந்த பாதுகாவலர், ரபியாதுல் அடாவியா கட்டடத் தொகுதியில் உள்ள வடிகாலின் அருகே சுயநினைவின்றி கீழே விழுந்த நிலையில் ஸாராவைக் கண்டதாகக் கூறியுள்ளார்.

அதே வேளையில், தான் உடனடியாக ஹாஸ்டலின் தலைமை வார்டன் அஸாரி அப்துல் சகாப்புக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அதிகாலை 4 மணியளவில், ஸாரா சிகிச்சைக்காக குயின் எலிஸபெத் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து