Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!
தற்போதைய செய்திகள்

கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூரில் நாளை செப்டம்பர் 20-ஆம் தேதி சீன சபை மண்டபத்தில், “இந்தியர்களின் எழுச்சி முதல் போராட்டத்திலிருந்து கொள்கை வரை” என்ற தலைப்பில் தேசிய உரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கை கெஅடிலான் இந்தியா மலேசியா 2025 செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மித்ராவுக்கு எதிரான போர், நிகழ்கால சவால்கள் , இந்தியர்களின் எழுச்சி என மூன்று முக்கிய உரையாடல்கள் இடம் பெறவுள்.

முக்கியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியர்களின் எழுச்சி என்பது வெறும் கருத்தரங்கம் மட்டும் அல்ல, அது ஒரு இயக்கம். குறையிலிருந்து செயலுக்கும், போராட்டத்திலிருந்து கொள்கைக்கும் நகரும் மாற்றமே இதன் நோக்கம் என்று இந்நிகழ்ச்சி குறித்து தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்