May 16, 2026
Thisaigal NewsYouTube
கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!
தற்போதைய செய்திகள்

கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூரில் நாளை செப்டம்பர் 20-ஆம் தேதி சீன சபை மண்டபத்தில், “இந்தியர்களின் எழுச்சி முதல் போராட்டத்திலிருந்து கொள்கை வரை” என்ற தலைப்பில் தேசிய உரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கை கெஅடிலான் இந்தியா மலேசியா 2025 செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மித்ராவுக்கு எதிரான போர், நிகழ்கால சவால்கள் , இந்தியர்களின் எழுச்சி என மூன்று முக்கிய உரையாடல்கள் இடம் பெறவுள்.

முக்கியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியர்களின் எழுச்சி என்பது வெறும் கருத்தரங்கம் மட்டும் அல்ல, அது ஒரு இயக்கம். குறையிலிருந்து செயலுக்கும், போராட்டத்திலிருந்து கொள்கைக்கும் நகரும் மாற்றமே இதன் நோக்கம் என்று இந்நிகழ்ச்சி குறித்து தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து