Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!
தற்போதைய செய்திகள்

கெஅடிலான் இந்தியா மலேசியா சார்பில் இந்தியர்கள் எழுச்சிக்கான தேசியக் கருத்தரங்கு – முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.19-

கோலாலம்பூரில் நாளை செப்டம்பர் 20-ஆம் தேதி சீன சபை மண்டபத்தில், “இந்தியர்களின் எழுச்சி முதல் போராட்டத்திலிருந்து கொள்கை வரை” என்ற தலைப்பில் தேசிய உரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கை கெஅடிலான் இந்தியா மலேசியா 2025 செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மித்ராவுக்கு எதிரான போர், நிகழ்கால சவால்கள் , இந்தியர்களின் எழுச்சி என மூன்று முக்கிய உரையாடல்கள் இடம் பெறவுள்.

முக்கியத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியர்களின் எழுச்சி என்பது வெறும் கருத்தரங்கம் மட்டும் அல்ல, அது ஒரு இயக்கம். குறையிலிருந்து செயலுக்கும், போராட்டத்திலிருந்து கொள்கைக்கும் நகரும் மாற்றமே இதன் நோக்கம் என்று இந்நிகழ்ச்சி குறித்து தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து