Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஆடம்பர கார்களுக்கு வரியை குறைப்பதா? 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடம்பர கார்களுக்கு வரியை குறைப்பதா? 7 பேர் கைது

Share:

சட்டவிரோதமாக ஆடம்பர கார்களுக்கு கலால் வரியை குறைத்து, மோசடி புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி . ஆர். எம் கைது செய்துள்ளது.

மலேசிய சுங்கத்துறை இலாகாவிற்கு சேர வேண்டிய வரியை சட்டவிரோதமாக குறைந்தன் விளைவாக 3 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி . ஆர். எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

30க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி . ஆர். எம் அலுவலகத்திற்கு வந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எழுவரும் மலேசிய சுங்கத்துறையின் ஏஜெண்டுகள் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!