சட்டவிரோதமாக ஆடம்பர கார்களுக்கு கலால் வரியை குறைத்து, மோசடி புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 7 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி . ஆர். எம் கைது செய்துள்ளது.
மலேசிய சுங்கத்துறை இலாகாவிற்கு சேர வேண்டிய வரியை சட்டவிரோதமாக குறைந்தன் விளைவாக 3 கோடியே 30 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி . ஆர். எம் வட்டாரங்கள் தெரிவித்தன.
30க்கும் 60 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் வாக்குமூலம் அளிப்பதற்கு எஸ்.பி . ஆர். எம் அலுவலகத்திற்கு வந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எழுவரும் மலேசிய சுங்கத்துறையின் ஏஜெண்டுகள் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


