May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தந்தையும் மகளும் உயிரிழந்தனர்

Share:

குவா மூசாங், ஜன.25-

கோலா கிராய்-குவா மூசாங் சாலையில் இன்று அதிகாலை 10 டன் எடையுள்ள லாரி மற்றும் பெரோடுவா Alza ரக கார் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் கிளாந்தான் செய்தித் தொடர்பு முறையான மெர்ஸ் சிஸ்டம் மூலம் அதிகாலை 4:06 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோலாகிராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்களை நிலையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் அது கூறியது.

அதிகாலை 4:51 மணிக்கு தீயணைப்புத் துறை அங்கு சென்றபோது, விபத்தில் ஒரு பெரோடுவா Alza கார் கொளுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது.

ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியிருந்த நிலையில் ஒரு பெண் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

தீயணைப்பு வீரர்கள், காரில் சிக்கிய ஓர் ஆடவரை வாகனத்திலிருந்து வெளியேற்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர் காலை 5 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்களால் அறிவிக்கப் பட்டது.

இறந்தவர்கள் தந்தையும் மகளும் என்று அடையாளம் கூறப்பட்டது.

Related News

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்