Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரின் நீர் நிலைகளைப் பார்வையிட்டார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

ஜோகூரின் நீர் நிலைகளைப் பார்வையிட்டார் மாமன்னர்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-

ஜோகூரில் இன்று காலை முதல் கனத்த மழை கொட்டித் தீர்த்த நிலையில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் நீர் நிலைகளை நேரடியாகப் பார்வையிட்டார். கோத்தா திங்கி நீர் நிலைகளை நோக்கி ஸ்தூலாங் அரசப் படகுத் துறையில் இருந்து தமது சொந்தப் படகில் மாமன்னரே படகைச் செலுத்திய நிலையில், நீர் நிலைகளைப் பார்வையிட்டார்.

மாமன்னரின் இந்த திடீர் வருகையும் நீர் நிலைகளை நேரடியாகப் பாவையிட்டதும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்தியது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்