Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரின் நீர் நிலைகளைப் பார்வையிட்டார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

ஜோகூரின் நீர் நிலைகளைப் பார்வையிட்டார் மாமன்னர்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.13-

ஜோகூரில் இன்று காலை முதல் கனத்த மழை கொட்டித் தீர்த்த நிலையில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் நீர் நிலைகளை நேரடியாகப் பார்வையிட்டார். கோத்தா திங்கி நீர் நிலைகளை நோக்கி ஸ்தூலாங் அரசப் படகுத் துறையில் இருந்து தமது சொந்தப் படகில் மாமன்னரே படகைச் செலுத்திய நிலையில், நீர் நிலைகளைப் பார்வையிட்டார்.

மாமன்னரின் இந்த திடீர் வருகையும் நீர் நிலைகளை நேரடியாகப் பாவையிட்டதும் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்தியது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து