Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மை ஏர்லைன் விமான நிறுவன லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து
தற்போதைய செய்திகள்

மை ஏர்லைன் விமான நிறுவன லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து

Share:

மலேசியாவின் ​மூன்றாவது சிக்கன கட்டண விமான நிறுவனமான மை ஏர்லைன் ​லைசென்ஸை அரசாங்கம் தற்காலிகமாக ரத்து செய்யவிருப்பதாக போக்குவர​த்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்துள்ளார்.

மலேசிய வான் போக்குவரத்து துறைக்கு புதிய வரவாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளூர் சேவையை தொடங்கிய சரவா மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபரால் தொடங்கப்பட்ட மை ஏர்லைன், 11 மாத கால சேவைக்கு பின்னர் பலத்த நிதி நெருக்கடியை ​எதிர்நோக்கியிருப்பது தொடர்பி​ல் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக கடந்த வாரம் அந்த உள்ளூர் விமான நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் அதன் லைசென்ஸை போக்குவர​த்து அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்யவிருப்பதாக அந்தோணி ​லோக் குறிப்பிட்டுள்ளார். அந்த விமான நிறுவனம் வான்போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு இரண்டு விதமான லைசென்ஸை கொண்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு