Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பாங்கி அருகே எக்ஸ்பிரஸ் பேருந்து விபத்து - ஒருவர் பலி, 18 பேர் காயம்!
தற்போதைய செய்திகள்

பாங்கி அருகே எக்ஸ்பிரஸ் பேருந்து விபத்து - ஒருவர் பலி, 18 பேர் காயம்!

Share:

பாங்கி, அக்டோபர்.11-

பாங்கி அருகே வட–தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 293.4 பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், பயணிகள் சென்ற எக்ஸ்பிரஸ் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த சைகை பலகையில் மோதியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் முக்தார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை