Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி, நால்வர் காயம்

Share:

ஷா ஆலாம், ஜன.24-

கோலலங்காட், மோரிப் கடற்கரையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியான வேளையில் இதர நால்வர் காயமுற்றனர்.

இதனை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் இதர நால்வர் கடும் காயங்களுடன் கிள்ளான் மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் அந்நிய நாட்டுப்பிரஜைகள் ஆவர். இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை