May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோரிப் கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: ஒருவர் பலி, நால்வர் காயம்

Share:

ஷா ஆலாம், ஜன.24-

கோலலங்காட், மோரிப் கடற்கரையில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியான வேளையில் இதர நால்வர் காயமுற்றனர்.

இதனை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் உறுதிபடுத்தினார்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் இதர நால்வர் கடும் காயங்களுடன் கிள்ளான் மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் சம்பந்தப்பட்டுள்ளனர். அனைவரும் அந்நிய நாட்டுப்பிரஜைகள் ஆவர். இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக டத்தோ ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து