Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்
தற்போதைய செய்திகள்

கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்

Share:

ஜன. 8-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான வீட்டுக்காவல் குறித்த கூடுதல் உத்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சட்டத்துறைத் தலைவர் Dusuki Mokhtar கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். நஜிப்பின் வழக்கறிஞர் Shafee Abdullah, இந்த உத்தரவு அரண்மனையிலிருந்து அப்போதைய சட்டத்துறைத் தலைவர் Ahmad Terrirudin Salleh வுக்கு அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். நஜிப், இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளார்.

நஜிப் இந்த உத்தரவின் இருப்பை உறுதி செய்ய பல அதிகாரிகளுக்கு எழுதியும் பதில் பெறவில்லை என்று நீதிபதி Firuz Jaffril கூறினார். மேலும், பகாங் சுல்தானிடமிருந்து இந்த உத்தரவின் நகலைப் பெற்றதாகவும் குறிப்பிட்டார். நஜிப்பின் சிறைத்தண்டனையும் அபராதமும் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது