Mar 24, 2026
Thisaigal NewsYouTube
12 வயது மாணவன் மானபங்கம்: தலைமையாசிரியர் கைது
தற்போதைய செய்திகள்

12 வயது மாணவன் மானபங்கம்: தலைமையாசிரியர் கைது

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.09-

தனது அறையிலும், பள்ளிக் கழிப்பறையிலும் 12 வயது மாணவனை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்படும் பள்ளி தலைமையாசிரியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 58 வயது தலைமையாசிரியர் ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவன், இச்சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர், இது குறித்து போலீசில் புகார் செய்ததாக டத்தோ ஸுல்கைரி முக்தார் குறிப்பிட்டார்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு