Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலாய் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மலாய் வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர்

Share:

நிபோங் தேபால், ஜுன் 30-

பினாங்கு, சுங்கை பகப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அப்பகுதியிலுள்ள மலாய் வாக்காளர்கள் மீண்டும் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்க தொடங்கி உள்ளனர்.

அப்பகுதியில் 48 சதவீதம் மலாய்க்காரர்கள் மட்டுமே பேரிக்காத்தன் நேஷனல் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் ரபிசி ரம்லி அறிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த அம்மாநில தேர்தலில் சுமார் 77 சதவீத மலாய்க்காரர்கள்பேரிக்காத்தன் நேஷனல் கட்சியை ஆதரித்தனர்.

இம்முறை 29 சதவீதத்திற்கு குறைவாகவே மலாய் வாக்காளர்கள் பேரிக்காத்தன் நேஷனல் - லை ஆதரிப்பது காணப்படுவதாக ரபிசி ரம்லி தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்