Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சீன அதிபரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

சீன அதிபரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.12-

மலேசியாவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங், வருகையை முன்னிட்டு அரச மலேசிய போலீஸ் படை பாதுகாப்பை வலுப்படுத்தவிருக்கிறது.

சீன அதிபர் மலேசியாவிற்கு வருவதற்கு முன்னதாக ஆகாய மார்க்கவும், தரை மார்க்கவும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ரஸாருடின் ஹசேன் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 17 ஆம் தேதி வியாழக்கிழமை வரை அதிபர் ஸி ஜின்பிங்கின் அதிகாரத்துவப் பயணம் அமைந்து இருக்கும்.

சீன அதிபரின் வருகைக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி