May 25, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 07-

ஆசியானின் 44 மற்றும் 45 ஆவது உச்சநிலை மாநாடு, நாளை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குகிறது. Laos தலைநகர் Vientiane- னில் நடைபெறும் இந்த உச்ச நிலை மாநாட்டில் மலேசியாவிலிருந்து மிகப்பெரிய பேராளர்கள் குழுவிற்கு தலைமையேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளவிருக்கிறார்.

டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நாடு கடந்த குற்றங்கள், தென்சீனா கடலில் நிலவும் பதற்ற நிலை, மியன்மார் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விவகாரங்களை உறுப்பு நாடுகள் அலசிய ஆராயும் ஒரு களமாக இந்த மாநாடு அமையவிருக்கிறது.

இந்த மாநாட்டில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு தென் சீனா கடல் விவகாரத்தில் மலேசியா உறுதியான நிலைபாட்டை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Laos –ஸிற்கான மலேசியத் தூதர் எடி இர்வான் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி