Mar 11, 2026
Thisaigal NewsYouTube
புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எஸ்.பி.ஆர்.எம்
தற்போதைய செய்திகள்

புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன, எஸ்.பி.ஆர்.எம்

Share:

கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள கெடா, அரிய மண் தோண்டல் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பிலான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் சில புதிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன என்று அந்த ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணையின் போது திருடப்பட்டதாக கூறப்படும் அரிய மண்ணின் மொத்த அளவை கண்டு பிடித்தல், அது தொடர்பான ஆய்வு ஆகிவற்றை மேற்கொள்வதற்கு நிபுணத்துவ சேவையை பயன்படுத்திய போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து இருப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து