May 6, 2026
Thisaigal NewsYouTube
கேபல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது – 50 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பினாங்கு போலீசார்
தற்போதைய செய்திகள்

கேபல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது – 50 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பினாங்கு போலீசார்

Share:

பாலிக் பூலாவ், நவம்பர்.24-

பினாங்கு, பாலிக் பூலாவ் பகுதியில் கேபல் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 3 பேரை, அம்மாநில போலீசார் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பெரோடுவா பேஸா ரகக் காரில் வந்த 3 பேர், சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொள்வதாக, நேற்று பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்தனர்.

போலீசாரைக் கண்டதும் அக்கும்பல் தங்களது காரில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களை 50 கிலோமீட்டர் துரத்திச் சென்ற போலீசார், தென் செபராங் பிறை அருகே மடக்கிப் பிடித்தனர்.

என்றாலும், காரிலிருந்த நான்காவது நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பினாங்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்