Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாணவர் கண்காணிப்பு முறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்.12-

Sistem Pengesanan Murid - SiPKPM எனப்படும் மாணவர் கண்காணிப்பு முறையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தவுள்ளது கல்வி அமைச்சு. இதன் மூலம் பள்ளிக்கூடம் செல்லாமல் போகும் அபாயத்திலுள்ள மாணவர்களை முன்னதாகவே கண்டறிய முடியும் என துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ கூறினார்.

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருகை, இடைநிற்றல், தரமான கல்விக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளில் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அவர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி