Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாணவர் கண்காணிப்பு முறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்.12-

Sistem Pengesanan Murid - SiPKPM எனப்படும் மாணவர் கண்காணிப்பு முறையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் வலுப்படுத்தவுள்ளது கல்வி அமைச்சு. இதன் மூலம் பள்ளிக்கூடம் செல்லாமல் போகும் அபாயத்திலுள்ள மாணவர்களை முன்னதாகவே கண்டறிய முடியும் என துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ கூறினார்.

அனைத்து மாணவர்களும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதை இந்த அணுகுமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது. வருகை, இடைநிற்றல், தரமான கல்விக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளில் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அவர்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்