May 26, 2026
Thisaigal NewsYouTube
காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார்

Share:

கோலாலம்பூர், டிச.14-


கடந்த வியாழக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையைவிட்டு விலகி, எல்.ஆர்.டி. ரயில் தூணில் மோதி, தீப்பிடித்துக்கொண்ட சம்பவத்தில் அதன் ஓட்டுநர் கருகி மாண்ட நிலையில், அந்தக் காரின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருனிஸாம் ஜப்பார் தெரிவித்தார்.

காரின் உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்றைய தினம் அந்தக் காரை பயன்படுத்தியவர் தமது மகன் என்பதை அவர் உறுதி செய்துள்ளதாக ஏசிபி ஷாருனிஸாம் குறிப்பிட்டார்.

எனினும் டிஎன்ஏ மரபணு பரிசோதனை முடிவடையும் வரையில் கருகி மாண்ட நபரின் அடையாளத்தை வெளியிட இயலாது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு