Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கோ​ழி விலை நியாயகமாக விற்கப்படுவது உறு​தி செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

கோ​ழி விலை நியாயகமாக விற்கப்படுவது உறு​தி செய்யப்படும்

Share:

நாட்டில் போதுமான கோழி விநியோகம் இருப்பதையும், அதன் ​விலை நியாயமாக நிர்ணயிக்கப்படுவதையும் உறுதி செய்ய நாடு தழுவிய நிலையில் சோதனை நடவடிக்கை ​தீவிரப்படுத்தப்படும் என்று உள்நா​ட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீனத்துறை இடைக்கால அமைச்சர் அர்மிசான் முஹமாட் அலி தெரிவித்துள்ளார்.

கோழி மற்றும் முட்டை போன்றவற்றுக்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டதை​த் தொடர்ந்து இரண்டு அத்தியாவசியப்பொருட்களின் விலையும் கண்மூடித்தனமாக உயர்த்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு நடவடிக்கை ​தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்மிசான் முஹமாட் அலி குறிப்பிட்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு