Aug 6, 2026
Thisaigal NewsYouTube
10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்
தற்போதைய செய்திகள்

10 ஆயிரம் மாணவர்கள் தரவை தவறாக கையாள வேண்டாம்

Share:

கோலாலம்பூர், ஜன.8


தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி சோதனையில் அமர்வதற்கு பத்தாயிரம் மாணவர்கள் தவறிவிட்டனர் என்ற தரவை அனைத்து தரப்பினரும் தவறாக கையாள வேண்டாம் என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ்.பி.எம். தேர்வில் அமராமல் போன மாணவர்களின் எண்ணிக்கை மிக உயர்வானது என்பதை என்.யு.டி.பி. ஒப்புக்கொள்வதாக அதன் பொதுச் செயலாளர் பவுஸி சைகோன் தெரிவித்தார்.

அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். இதில் முதன்மை காரணம் அந்த மாணவர்களுக்கு சிறு வயது முதல் மாணவர்கள் மற்
றும் பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம். கல்வியின் அடுத்த படிநிலைக்கு செல்ல எஸ்.பி.எம். தேர்வு பற்றி அந்த மாணவர்களும் அறியாமல் இருந்து இருக்கலாம் என்று பவுஸி சைகோன்
குறிப்பிட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது