Mar 19, 2026
Thisaigal NewsYouTube
22 பேர் காயமடைந்த கூலிம் பட்டாசு விபத்து – இருவர் கைது!
தற்போதைய செய்திகள்

22 பேர் காயமடைந்த கூலிம் பட்டாசு விபத்து – இருவர் கைது!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.22-

கூலிம் தாமான் செனாங்கில் தீபாவளிப் பண்டிகை அன்று நடந்த பட்டாசு விபத்திற்கு காரணமானதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலைச் சேர்ந்த 34 வயதுடைய ஆடவரையும், லூனாஸின் ஜாலான் பாயா பெசாரைச் சேர்ந்த 23 வயதுடைய ஆடவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

200 ரிங்கிட் மதிப்புள்ள ‘kelapa’ என்ற பட்டாசை வாங்கி, அதனை சிலிண்டர் ஒன்றில் வைத்து, பற்ற வைத்தது தான், இவ்விபத்து ஏற்படக் காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இப்பட்டாசு விபத்தில், 22 பேர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் தலையில் படுகாயத்துடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இச்சம்பவம் வெடிபொருள் சட்டம் 1958, பிரிவு 8 மற்றும் தண்டனை சட்டம் பிரிவு 326 -ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்