Oct 22, 2025
Thisaigal NewsYouTube
22 பேர் காயமடைந்த கூலிம் பட்டாசு விபத்து – இருவர் கைது!
தற்போதைய செய்திகள்

22 பேர் காயமடைந்த கூலிம் பட்டாசு விபத்து – இருவர் கைது!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.22-

கூலிம் தாமான் செனாங்கில் தீபாவளிப் பண்டிகை அன்று நடந்த பட்டாசு விபத்திற்கு காரணமானதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலைச் சேர்ந்த 34 வயதுடைய ஆடவரையும், லூனாஸின் ஜாலான் பாயா பெசாரைச் சேர்ந்த 23 வயதுடைய ஆடவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

200 ரிங்கிட் மதிப்புள்ள ‘kelapa’ என்ற பட்டாசை வாங்கி, அதனை சிலிண்டர் ஒன்றில் வைத்து, பற்ற வைத்தது தான், இவ்விபத்து ஏற்படக் காரணம் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இப்பட்டாசு விபத்தில், 22 பேர் காயமடைந்த நிலையில், அதில் ஒருவர் தலையில் படுகாயத்துடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இச்சம்பவம் வெடிபொருள் சட்டம் 1958, பிரிவு 8 மற்றும் தண்டனை சட்டம் பிரிவு 326 -ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!