Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் மரணம்
தற்போதைய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் மரணம்

Share:

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் மலேசிய பொது தற்காப்புப் படையின் கெடா மாநில இயக்குநர் லெப்டிண​ன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் தாகோப் மரணம் அடைந்தார். 56 வயதான அவாங், நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி 12.45 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதிப்பதற்கு இன்னும் 20 நிமிடமே எஞ்சியுள்ள வேளையில் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் மீட்டர் உயரத்தை கடந்த நிலையில் அவாங் மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து எவரெ​ஸ்ட் சிகரத்தில் கால் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினர், அவாங்கை அந்த சிகரத்திலிருந்து நான்காவது முகாமிற்கு கொண்டு வந்து, அவசர சிகிச்சை உதவியை வழங்கிய போது அவர் இறந்து விட்டது உறு​திபடுத்தப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் மரணம் | Thisaigal News