Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சொந்த ஊரில் இருப்பதை போன்று வாழும் அந்நிய நாட்டவர்கள்
தற்போதைய செய்திகள்

சொந்த ஊரில் இருப்பதை போன்று வாழும் அந்நிய நாட்டவர்கள்

Share:

பண்டார் தாசேக் கெசுமா, பங்சபுரி பைடுரியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் 7 முதல் 10 வரையில் வெளிநாட்டினர்கள் குடியிருந்து வருவதாக அவ்விடத்தின் குடியிருப்பாளரான 70 வயதான குமார் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 80 சதவீதம் வெளிநாட்டவர்கள் குடியிருப்பதாகவும் அவர்கள் குடியிருக்கும் வீட்டை சொந்த ஊராகவே கருதி கொள்வதுடன் பல்வேறு சமூக பிரச்னைகளையும் விளைவிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

போதைப்பொருள் உட்கொள்ளுதல், மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், சண்டையிடுதல் போன்ற ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பினை பாதிப்பதாக சிலர் பதிவிட்டனர்.

அப்பகுதியில் 400 வெள்ளி முதல் 800 வெள்ளி வரையில் ஒவ்வொரு தளத்திலும் அந்நியநாட்டவர்கள் வாடகைக்கு குடிபெயர்ந்து இருப்பதாக நேற்று இரவு 11 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் மாலை வேளையிலும் அதிகமான வெளிநாட்டவர்கள் அவ்விடத்தில் ஒன்றுக்கூடுவதை காண முடிவதாக 30 வயதுடைய Zainab விளக்கினார்.

மேலும் இச்சோதனையில் 561 ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்