Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

23,000 க்கும் மேற்பட்ட வாகனமோட்டிகள் பிடிப்பட்டனர்

Share:

நாடு தழுவிய நிலையில் வாகனமோட்டும் உரிமமின்றி 23,000 க்கும் மேற்பட்டோர் பிடிபட்டு இருப்பது சாலை வாகன பாதுகாப்புத் தொடர்பில் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என்று மிரோஸ் எனப்படும் மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் தலைவர் டாக்டர் வொங் ஷா வூன் கூறுகிறார்.

வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் பிடிபட்டவர்களி​ன் எண்ணிக்க்கை, இது ஒரு துளியளவு என்றாலும் சாலைபோக்குவர​த்து அமலாக்க அதிகாரிகளிடமிருந்து பிடிபடாமல் இன்னும் எத்தனை பேர் சட்டவிரோதமாக வாகனமோட்டக்கூடும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார் அவர்.

நாட்டில் பதிவாகியுள்ள 3 கோடிக்கும் அதிகமான தனியார் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கவலையும், அதிர்ச்சி​யை​யு​ம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனமோட்டும் உரிமம் இல்லாதவர்களின் எண்ணிக்கையில் தோட்டப்புறங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு