ஜோகூரில் பல இடங்களில் இன்று வரை அடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் (metmalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெர்சிங், கோத்தா திங்கி போன்ற பகுதிகளில் கனத்த மழை தொடரும் என்று MetMalaysia ஓர் அறிக்கையில் நேற்று இரவு வெளியிட்டிருந்தது.
கிளந்தான், திரங்கானு, பஹாங் போன்ற இடங்களில் வரும் திங்கட்கிழமை வரை மழை பெய்யும் என்று அதே அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது .








