Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரை திருப்பி ஒப்படைக்க வேண்டியதில்லை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரை திருப்பி ஒப்படைக்க வேண்டியதில்லை

Share:

சிலாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக முன்பு விளங்கிய கோலாலம்பூர் மாநகரை, மீண்டும் அந்த மாநிலத்திற்கே திருப்பி ஒப்படைக்கப்படுவதற்கான பரிந்துரை அவசியம் இல்லாததாகும் என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் சட்ட அம்சங்கள் நிறைந்த இதுபோன்ற விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடும் போது மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று சிவனேசன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூரை சிலாங்கூர் மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று பி.கே.ஆர் கட்சியின் பெட்டாலிங் ஜெயா எம்.பி லீ சியேன் சுங் முன்வைத்துள்ள பரிந்துரை குறித்து கருத்துரைக்கையில் சிவனேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நிறைய விஷியங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம். காலாவதியான விவகாரத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவனேசன் வலியுறுத்தினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்