Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நபர் தாக்கப்பட்ட சம்பவம்: நால்வர் கைது

Share:

காஜாங், ஜன.16-


கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி காஜாங், செமினியில் நபர் ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த தாக்குதல் சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றின் வாயிலாக எஞ்சிய இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய இரண்டு நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக ஏசிபி நஸ்ரோன் குறிப்பிட்டார்.

32 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரில் மூவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு