Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நபர் தாக்கப்பட்ட சம்பவம்: நால்வர் கைது

Share:

காஜாங், ஜன.16-


கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி காஜாங், செமினியில் நபர் ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த தாக்குதல் சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றின் வாயிலாக எஞ்சிய இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய இரண்டு நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக ஏசிபி நஸ்ரோன் குறிப்பிட்டார்.

32 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரில் மூவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி