May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நபர் தாக்கப்பட்ட சம்பவம்: நால்வர் கைது

Share:

காஜாங், ஜன.16-


கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி காஜாங், செமினியில் நபர் ஒருவர், கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த தாக்குதல் சம்பவம் குறித்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றின் வாயிலாக எஞ்சிய இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய இரண்டு நபர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக ஏசிபி நஸ்ரோன் குறிப்பிட்டார்.

32 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரில் மூவர், ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்