Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த 40 வயது மாதுவை பொதுமக்கள காப்பாற்றி உள்ளனர்
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த 40 வயது மாதுவை பொதுமக்கள காப்பாற்றி உள்ளனர்

Share:

கிளந்தான்,ஜூலை 28-

கிளந்தான் கோத்தாபாரு Tendong பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள நினைத்த 40 வயது மாதுவை பொதுமக்கள காப்பாற்றி உள்ளனர். அந்த 40 வயது பெண்மணி பாலத்திலிருந்து குதிக்க முயற்சித்த 36 வினாடி காணொலி ஒன்று புலனத்தில் பரவிவந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்ள நினைத்த அந்த பெண்மனியை சமாதானம் செய்து காப்பாற்றிய பொது மக்களில் ஒருவர், அவரை Hospital Perempuan Raja Perempuan Zainab II அனுமதித்துள்ளார்.
தனக்கு வாழ பிடிக்கவில்லை அந்த காணொலியில் பதிவாகி கூற்றை தெரிவித்த Kota Bharu வட்டார போலீஸ் தலைவர் , துணை Komisioner Mohd Rosdi Daud இந்த சம்பவம் குறித்தான முழு அறிக்கை தனக்கு இன்னும் கிடைப்படவில்லை என்பதால் இச்சம்பவம் குறித்து தகவல் எதுவும் பகிர முடியாது என கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை