Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கணுக்கால் வலியினால் அவதி, விடுப்பில் செல்கிறார் ஜக்டீப் சிங்
தற்போதைய செய்திகள்

கணுக்கால் வலியினால் அவதி, விடுப்பில் செல்கிறார் ஜக்டீப் சிங்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22-

கணுக்கால் வலியினால் அவதியுற்று வருவதாக கூறப்படும் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் தியோ, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறுகிய கால விடுவிப்பில் செல்கிறார்.

அதேவேளையில் கோலாலம்பூரில் சில வேலைகளை முடிப்பதற்கும், தனது பிள்ளைகளுடன் விடுமுறையை கழிக்கவும் இந்த குறுகிய கால விடுப்பில் செல்வதாக அவர் அறிவித்துள்ளார்.

தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள தீராத வலியினால் ஜக்தீப் சிங் தற்போது சிரம்பானில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு