May 25, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நான்கு நாட்களுக்கு நீர்ப்பெருக்கு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நான்கு நாட்களுக்கு நீர்ப்பெருக்கு

Share:

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-

பினாங்கு மாநிலத்தில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில வடிக்கால், நீர்ப்பாசன இலாகாவின் இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி யாஸ்மின் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான மலேசிய நிர்ப்பெருக்கு அட்டவணையை அடிப்படையாக கொண்டு, பினாங்கில் இன்னும் ஒன்பது தினங்களில் நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அறிகுறியாக அடுத்த சில தினங்களில் அதிக மழையளவு பதிவாகலாம். ஒரு மணி நேரத்தில் பெய்யக்கூடிய கனத்த மழையானது, கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இடர்களை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு