Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நான்கு நாட்களுக்கு நீர்ப்பெருக்கு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நான்கு நாட்களுக்கு நீர்ப்பெருக்கு

Share:

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-

பினாங்கு மாநிலத்தில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில வடிக்கால், நீர்ப்பாசன இலாகாவின் இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி யாஸ்மின் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான மலேசிய நிர்ப்பெருக்கு அட்டவணையை அடிப்படையாக கொண்டு, பினாங்கில் இன்னும் ஒன்பது தினங்களில் நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அறிகுறியாக அடுத்த சில தினங்களில் அதிக மழையளவு பதிவாகலாம். ஒரு மணி நேரத்தில் பெய்யக்கூடிய கனத்த மழையானது, கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இடர்களை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி