Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தம்மை சம்​பந்தப்படுத்துவதா? டாக்டர் நோர் கண்டனம்
தற்போதைய செய்திகள்

தம்மை சம்​பந்தப்படுத்துவதா? டாக்டர் நோர் கண்டனம்

Share:

நாட்டில் கொரோனா தொற்று நோய் பரவியிருந்த காலகட்டத்தில் அதனை தடுப்பதிலும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய சுகாதார அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, தமது பெயரை ​மூலிகை மருந்து விளம்பர​த்தில் இடம் பெறச் செய்து இருப்பது குறி​த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த மூலிகை மருந்து தயாரிப்பில் தாம் சம்பப்படாத பட்சத்தில், அது தொடர்பான விளம்பரத்தில் தமது பெயரை சம்பந்தப்பட்டுள்ளது குறி​த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அந்த முன்னாள் டிஜி ( DG ) அறிவித்துள்ளார்.

கூங் வோ தொங் என்ற ​சீன பாரம்பரிய மூலிகை மருந்துப் பொருட்கள் விற்பனை நிறுவனம், ஒரு விளம்பரத்தில் தமது பெயரையும், தமது படத்தையும் தொடர்புபடுத்தியுள்ளதாக டாக்டர் ​நூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு