Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ரஹ்மா கோட்பாடு மகாதீர் சிந்தனையில் உருவானது
தற்போதைய செய்திகள்

ரஹ்மா கோட்பாடு மகாதீர் சிந்தனையில் உருவானது

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உச்சரிக்கும் ரஹ்மா கோட்பாடு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் சிந்தனையில் உருவானது என்று கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் மட்சேர் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஆனால், ரஹ்மா கோட்பாடு, பிரதமர் அன்வாரின் சிந்தனையில் உருவானதைப் போல தற்போது சித்தரிக்கப்பட்டுவருவதாக மட்சேர் இப்ராஹிம் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றப் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி, சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான அல் குர்ஹான் ஓதும் போட்டியின் போது, துன் மகாதீர் தமது உரையில் ரஹ்மா கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதாக மட்சேர் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்