பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கடி உச்சரிக்கும் ரஹ்மா கோட்பாடு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் சிந்தனையில் உருவானது என்று கெராக்கான் தானா ஆயர் கூட்டணியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் மட்சேர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆனால், ரஹ்மா கோட்பாடு, பிரதமர் அன்வாரின் சிந்தனையில் உருவானதைப் போல தற்போது சித்தரிக்கப்பட்டுவருவதாக மட்சேர் இப்ராஹிம் குறிப்பிட்டார். நாட்டில் இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றப் பின்னர், கடந்த 2020 பிப்ரவரி 16 ஆம் தேதி, சபா, கோத்தா கினாபாலுவில் தேசிய அளவிலான அல் குர்ஹான் ஓதும் போட்டியின் போது, துன் மகாதீர் தமது உரையில் ரஹ்மா கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதாக மட்சேர் இப்ராஹிம் விளக்கமளித்தார்.

Related News

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்

புதிய தடயங்கள் கிடைத்துள்ளன

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து


