Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

வெடி மருந்து வைத்த ஆடவர்கள் கைது

Share:

சொகுசு அடுக்குமாடி ஒன்றின் முன் அமைந்துள்ள கடைக்கு, வெடி மருந்தை வைத்ததுடன் அதை வெடிக்க செய்த 5 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிவிசி நெகிழி குழாய் கொண்டு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட அந்த வெடிக்குண்டை தயாரிக்க அவர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பிரிக்பீட்ஸ் வட்டார போலீஸ் தலைவர் எ.சி.பி. அமிஹிசாம் அப்துல் சுகோர் தெரிவித்தார்.

35 வயது முதல் 60 வயது மதிக்கத்தக்க அந்த ஐவரும் வெடி மருந்தை கடையில் வைத்த நிழல் காட்சி ரகசிய கேமராவில பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுவர் என அப்துல் சுகோர் கூறினார்.

காலை 6.00 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள பாதுகாவலர் போலீசாருக்குத் தகவல் தந்ததாகவும், இது தொடர்பாக தீயணைப்பு குழுவினர் நடத்திய விசாரணையில் அங்கு வெடித்த சம்பவம் நடந்த அடையாளங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்