Dec 16, 2025
Thisaigal NewsYouTube
மதுபோதையில் வாகனமோட்டிய  ஆறு பேர் கைது
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் வாகனமோட்டிய ஆறு பேர் கைது

Share:

குளுவாங், டிசம்பர்.15-

ஜோகூர் மற்றும் சிம்பாங் ரெங்கம் ஆகிய பகுதிகளில் போலீசார் தொடங்கிய ஓப் மாபோக் எனும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சோதனை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. குளுவாங் மாவட்ட போக்குவரத்து போலீஸ் தலைமையகத்தினால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதில் உள்ளூரைச் சேர்ந்த 22 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

Related News

இரு கணவர்களுடன் வாழ்வதாகப் பெண் மீது குற்றச்சாட்டு: முதல் கணவருடன் சட்டப்படி விவகாரத்து பெற்றிருப்பது உறுதி

இரு கணவர்களுடன் வாழ்வதாகப் பெண் மீது குற்றச்சாட்டு: முதல் கணவருடன் சட்டப்படி விவகாரத்து பெற்றிருப்பது உறுதி

மட்ராசா மாணவர்களை எட்டி உதைத்துத் தாக்கியச் சம்பவம்: 30 வயது ஆடவர் கைது

மட்ராசா மாணவர்களை எட்டி உதைத்துத் தாக்கியச் சம்பவம்: 30 வயது ஆடவர் கைது

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நெகாரா கட்டிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நெகாரா கட்டிடத்தின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு

துப்பாக்கி முனையில் ஆல்பெர்ட் தே மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை – சிலாங்கூர் போலீஸ்

துப்பாக்கி முனையில் ஆல்பெர்ட் தே மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை – சிலாங்கூர் போலீஸ்

2026 ஆண்டுக்கான பட்ஜெட் மேலவையில் நிறைவேற்றப்பட்டது

2026 ஆண்டுக்கான பட்ஜெட் மேலவையில் நிறைவேற்றப்பட்டது

வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தொடர்ந்து தேடப்படுகிறார்

வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் தொடர்ந்து தேடப்படுகிறார்