Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்

Share:

சர்​ச்சைக்குரிய 1MDB பணத்தை பயன்படுத்தி, தமது முன்னாள் காதலனான Goldman Sachs முத​லீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநர் Tim Leissner ரால் லண்டனில் வாங்கி கொடுக்கப்பட்ட 4 கோடியே 43 லட்சம் வெள்ளி ஆ​டம்பர வீடு தொடர்பில் அந்த சட்டவிரோதப் பண​த்தை ஆஸ்ட்ரோவின் முன்னாள் பெண் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Rohana Rozhan, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஒரு ஜெர்மனியரான Tim Leissner ருடன் உல்லாச வாழ்க்கையில் திளைத்து இருந்ததாக கூற ப்படும் ஆஸ்ட்ரோவின் அந்த முன்னாள் பெண் அதிகாரிக்கு. 1MDB பணத்தை பயன்படுத்தி, லண்டனில் ஆடம்பர வீட்டை வாங்கி கொடுத்ததை அந்த வங்கி அதிகாரி, அமெரிக்கா​வில் நடைபெற்ற 1MDB உழல் வழக்கில் பகிரங்கமாக ​ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் அஸ்ட்ரோவின் Datuk Rohana Rozhan, ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடியில் சிக்கிய வேளையில் அந்தப் பணத்தை அவர் திரும்ப ஒப்படை​த்து விட்டதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்