Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்

Share:

சர்​ச்சைக்குரிய 1MDB பணத்தை பயன்படுத்தி, தமது முன்னாள் காதலனான Goldman Sachs முத​லீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநர் Tim Leissner ரால் லண்டனில் வாங்கி கொடுக்கப்பட்ட 4 கோடியே 43 லட்சம் வெள்ளி ஆ​டம்பர வீடு தொடர்பில் அந்த சட்டவிரோதப் பண​த்தை ஆஸ்ட்ரோவின் முன்னாள் பெண் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Rohana Rozhan, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஒரு ஜெர்மனியரான Tim Leissner ருடன் உல்லாச வாழ்க்கையில் திளைத்து இருந்ததாக கூற ப்படும் ஆஸ்ட்ரோவின் அந்த முன்னாள் பெண் அதிகாரிக்கு. 1MDB பணத்தை பயன்படுத்தி, லண்டனில் ஆடம்பர வீட்டை வாங்கி கொடுத்ததை அந்த வங்கி அதிகாரி, அமெரிக்கா​வில் நடைபெற்ற 1MDB உழல் வழக்கில் பகிரங்கமாக ​ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் அஸ்ட்ரோவின் Datuk Rohana Rozhan, ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடியில் சிக்கிய வேளையில் அந்தப் பணத்தை அவர் திரும்ப ஒப்படை​த்து விட்டதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்