May 1, 2026
Thisaigal NewsYouTube
அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

அஸ்ட்ரோவின் முன்னாள் நிர்வாகத் தலைவர் பணத்தை திருப்பி ஒப்படைத்தார்

Share:

சர்​ச்சைக்குரிய 1MDB பணத்தை பயன்படுத்தி, தமது முன்னாள் காதலனான Goldman Sachs முத​லீட்டு வங்கியின் நிர்வாக இயக்குநர் Tim Leissner ரால் லண்டனில் வாங்கி கொடுக்கப்பட்ட 4 கோடியே 43 லட்சம் வெள்ளி ஆ​டம்பர வீடு தொடர்பில் அந்த சட்டவிரோதப் பண​த்தை ஆஸ்ட்ரோவின் முன்னாள் பெண் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Rohana Rozhan, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஒரு ஜெர்மனியரான Tim Leissner ருடன் உல்லாச வாழ்க்கையில் திளைத்து இருந்ததாக கூற ப்படும் ஆஸ்ட்ரோவின் அந்த முன்னாள் பெண் அதிகாரிக்கு. 1MDB பணத்தை பயன்படுத்தி, லண்டனில் ஆடம்பர வீட்டை வாங்கி கொடுத்ததை அந்த வங்கி அதிகாரி, அமெரிக்கா​வில் நடைபெற்ற 1MDB உழல் வழக்கில் பகிரங்கமாக ​ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் அஸ்ட்ரோவின் Datuk Rohana Rozhan, ஊழல் தடுப்பு ஆணையத்தின் பிடியில் சிக்கிய வேளையில் அந்தப் பணத்தை அவர் திரும்ப ஒப்படை​த்து விட்டதாக இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி