May 1, 2026
Thisaigal NewsYouTube
17 குடும்பங்கள் வீடுகளை இழந்தன
தற்போதைய செய்திகள்

17 குடும்பங்கள் வீடுகளை இழந்தன

Share:

நேற்று இரவு 7.20 மணி அளவில் ஏற்பட்ட தீ சம்பவத்தால் 17 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. கோத்தா கினபாலுவின் லிகாஸ் புறநகர பகுதியில் அமைந்துள்ள 15 பலகை வீடுகளும் தீயில் முற்றாக அழிந்து விட்டதாக லிந்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் தலைவர் அகஸ்தாவியா ஜோ குவாஸ் தெரிவித்தார்.

தீயில் கருகிய அந்த வீடுகள் மிக சிறிய அளவு கொண்டதாகவும் அவை பலகையினால் அமைக்கப்பட்ட தொடர் வீடுகளாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த 1 மணி 30 நிமிடம் எடுத்துக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

48 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் தீ முற்றாக அணைந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டனர் என்றும் இந்த தீ சம்பவத்தால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி