Mar 23, 2026
Thisaigal NewsYouTube
போலி சாமியார்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
தற்போதைய செய்திகள்

போலி சாமியார்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

Share:

பினாங்கு, ஜார்ஜ் டவுன் வட்டாரத்தில் நடமாடி வரும் போலீ சாமியார்களிடம் பணம் அல்லது பொருள்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது மக்களுக்கு இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட அந்த போலீ சாமியார்கள், ஜார்ஜ்டவுனின் 12 வியூகம் நிறைந்த பகுதிகளில் நின்று கொண்டு பொது மக்களிடம் நன்கொடை கோருவதாக பினாங்கு மாநகர் மன்ற உறுப்பினர் Tan Soo Siang தெரிவித்துள்ளார்.

அந்த போலீ சாமியர்களின் இத்தகைய ஏமாற்று வேலைகளை முறியடிப்பதற்கு சில தொண்டு அமைப்புகளுடன் பினாங்கு மாநகர் மன்றம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை