Apr 2, 2026
Thisaigal NewsYouTube
ஓப் செலாமாட்: 16 விழுக்காடு அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

ஓப் செலாமாட்: 16 விழுக்காடு அதிகரிப்பு

Share:

ஈப்போ, மார்ச்.30-

2025 ஆம் ஆண்டுக்கான "ஓப் செலாமாட்" சோதனை நடவடிக்கையின் முதல் நாளில், கடந்த ஆண்டின் அதே காலக் கட்டத்துடன் ஒப்பிடும்போது விபத்துகளும் சம்மன் வழக்குகளும் முறையே 16 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்க துறையின் தலைமை இயக்குநர் முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார். இருப்பினும், இறப்புகள் 21இல் இருந்து ஏழாகக் குறைந்துள்ளது என்றார்.

வட ஈப்போ சுங்கச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் 2,040 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இஃது 2024 ஆம் ஆண்டில் பதிவான 1,758 விபத்துகளை விட அதிகம் என்றும் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள், கூட்டரசுச் சாலைகள், நகரச் சாலைகள் ஆகியவை விபத்துகள் அதிகரித்த சாலை வகைகளில் அடங்கும் என அவர் மேலும் சொன்னார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்