Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொழுநோய் பரவியிருப்பது: தனிப்பட்ட சம்பவமாகும்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

நெகிரி செம்பிலான், குவாலா பீலாவில் உள்ள இரண்டு ஓராங் அஸ்லி கிரமாங்களில் தொழுநோய் பரவியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து மக்கள் பீதியில் மூழ்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

இந்த தொழுநோய் சம்பவம், மிக அபூர்வமானது, ஒது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் தொழுநோய் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அகமட் விவரித்தார்.

அந்த பூர்வகுடியினர் கிராமங்களில் தொழுநோயினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்