Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் முதலைத் தாக்கி 12 வயது சிறுவன் பலி!
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் முதலைத் தாக்கி 12 வயது சிறுவன் பலி!

Share:

கூச்சிங், செப்டம்பர்.18-

சரவாக், சமரஹான் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலைத் தாக்கியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

முதலைத் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அச்சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாகவும், முதலைக் கடித்ததால் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்தன என்றும் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த போது, ஆற்றில் அலறல் சத்தம் ஒன்று கேட்டதாகவும், சில நிமிடங்களில் அது நின்று விட்டதாகவும், கம்போங் எம்பிலாவைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து