May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேரக்குழந்தை பிறந்தது நஜீப்பை மகிழ்விலும் கவலையில் ஆழ்த்தியது

Share:

ஜன. 16-

தமது மகன் Muhamad Norashman- னின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில், தற்போது பிறந்துள்ள பேரக்குழந்தையையும் அருகில் இருந்து, கொஞ்சி மகிழ முடியாமல் போனது தம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனை தெரிவித்துள்ளார்.

எனினும் தமது குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வரவு தம்மை மனம் நெகிழச் செய்துள்ளது என்பதுடன் தமக்கு ஏற்பட்டுள்ள சோதனையை தாங்கிக்கொள்வதற்கு மனவலிமை இருப்பதாக நஜீப் தெரிவித்துள்ளார்.

பேரக்குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு, தமது கண்கள் குளமாகியதாக இன்று வியாழக்கிழமை தமது முகநூலில் பதிவேற்றம் செய்த ஒரு செய்தியில் நஜீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்