Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேரக்குழந்தை பிறந்தது நஜீப்பை மகிழ்விலும் கவலையில் ஆழ்த்தியது

Share:

ஜன. 16-

தமது மகன் Muhamad Norashman- னின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில், தற்போது பிறந்துள்ள பேரக்குழந்தையையும் அருகில் இருந்து, கொஞ்சி மகிழ முடியாமல் போனது தம்மை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேதனை தெரிவித்துள்ளார்.

எனினும் தமது குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வரவு தம்மை மனம் நெகிழச் செய்துள்ளது என்பதுடன் தமக்கு ஏற்பட்டுள்ள சோதனையை தாங்கிக்கொள்வதற்கு மனவலிமை இருப்பதாக நஜீப் தெரிவித்துள்ளார்.

பேரக்குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு, தமது கண்கள் குளமாகியதாக இன்று வியாழக்கிழமை தமது முகநூலில் பதிவேற்றம் செய்த ஒரு செய்தியில் நஜீப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்