Mar 27, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் தீ, ஆடவர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

வீட்டில் தீ, ஆடவர் கருகி மாண்டார்

Share:

கோலா காங்சார் , ஆகஸ்ட் 29-

கோலகங்சார்,ஜாலான் கம்போங் பாரு லிமான் கடி என்ற இடத்தில் ஒரு வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.

வீட்டில் நாலாபுறமும் தீயின் ஜுவாலை சூழ்ந்துக்கொண்ட நிலையில் தப்பிக்க இயலாமல் அந்த ஆடவர் தீயின் கோர நாக்கில் சிக்கியதாக கூறப்படுகிறது.

36 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் கருகிய உடல், வீட்டின் சமையல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தீச் சம்பவம் தொடர்பாக அதிகாலை 1.10 மணியளவில் கோலாகங்சார் தீயணைப்பு நிலையம் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆரயாப்படும் வேளையில் அந்த ஆடவரின் உடல், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

அரசாங்கத்தின் எரிபொருள் சீரமைப்பு முயற்சி / வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க நிறுவனங்களுக்கு MEF வலியுறுத்து

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

கிளந்தானில் சலுகை விலை பெட்ரோலை கடந்த முயன்ற 3 தாய்லாந்து பிரஜைகள் கைது

மலேசியாவில் கடும் வெப்ப அலை:  பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

மலேசியாவில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களில் எச்சரிக்கை

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

டீசல் பயன்படுத்துவோருக்கான உதவித்தொகை 300 ரிங்கிட்டாக உயர்வு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

வெப்ப அலை நீடிப்பு: மாணவர்களின் நலனை உறுதி செய்ய கல்வி அமைச்சுக்கு மாமன்னர் உத்தரவு

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்

மலாக்காவில் இணைய குற்றங்கள் அதிகரிப்பு: மில்லியன் கணக்கில் சேமிப்பை இழக்கும் பொதுமக்கள்