May 26, 2026
Thisaigal NewsYouTube
அழகு ராணி ஏற்பாட்டாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அழகு ராணி ஏற்பாட்டாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிச. 20-


அழகு ராணிப் போட்டியை ஏற்பாடு செய்த தரப்பினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்ற பெண்மணி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

Miss & Mrs Curvy International 23/24 எனும் தலைப்பில் உடல் பருமனாக கொண்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த அனைத்துலக அழகு ராணிப் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை என்று அறிவித்தவர்கள் கடைசியில் கூடுதலாக 2 ஆயிரம் வெள்ளி கட்டணத்தை விதித்து மோசடி செய்து இருப்பதாக தன்னை யு. நந்தினி என்று மட்டுமே அடையாளம் கூறிக்கொண்ட பங்கேற்பாளர் புகார் அளித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு