Apr 1, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது

Share:

கோலாலம்பூர், டிச.14-


மலேசியாவில் வேலை செய்வதற்கு ஆர்வமாக உள்ள வங்காளதேசப் பிரஜைகளை இந்நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்தது.

ஒவ்வொரு வங்காளதேசியிடமும் சுமார் 20 ஆயிரம் வெள்ளியைப் பெற்றுக்கொண்டு, சுற்றுப்பயணிகள் போர்வையில் மலேசியாவிற்கு கொண்டு வந்த இந்த மூவரும் கைது செய்யப்பட்டது மூலம் வங்காளதேசிகளை இலக்காக கொண்டு, அவர்களை சுரண்டி வந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழம இரவு 11 மணியளவில் கோலாலம்பூர், செராஸ் பகுதியில் ஏகக்காலத்தில் குடிநுழைவுத்துறை நடத்திய திடீர் சோதனையில் பெண் உட்பட மூன்று நபர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்