May 26, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவர் கைது

Share:

கோலாலம்பூர், டிச.14-


மலேசியாவில் வேலை செய்வதற்கு ஆர்வமாக உள்ள வங்காளதேசப் பிரஜைகளை இந்நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் வங்காளதேசப் பெண்மணி உட்பட மூவரை மலேசிய குடிநுழைவுத்துறை கைது செய்தது.

ஒவ்வொரு வங்காளதேசியிடமும் சுமார் 20 ஆயிரம் வெள்ளியைப் பெற்றுக்கொண்டு, சுற்றுப்பயணிகள் போர்வையில் மலேசியாவிற்கு கொண்டு வந்த இந்த மூவரும் கைது செய்யப்பட்டது மூலம் வங்காளதேசிகளை இலக்காக கொண்டு, அவர்களை சுரண்டி வந்த கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸக்கரியா ஷாபான் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழம இரவு 11 மணியளவில் கோலாலம்பூர், செராஸ் பகுதியில் ஏகக்காலத்தில் குடிநுழைவுத்துறை நடத்திய திடீர் சோதனையில் பெண் உட்பட மூன்று நபர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு