Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தாண்டு மே மாதத்திற்குள் பத்தாங் காலி-கெந்திங் சாலை திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அடுத்தாண்டு மே மாதத்திற்குள் பத்தாங் காலி-கெந்திங் சாலை திறக்கப்படும்

Share:

பத்தாங் காலி - கெந்திங் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி அடுத்தாண்டு மே மாததிற்குள் நிறைவடைந்து விடும் என சிலாங்கூர் மாநில அடிப்படை வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

190 ஆயிரம் வெள்ளி செலவிலான இந்த சீரமைப்புத் திட்டம் தற்போது 38 விழுக்காடு நிறைவடைந்துள்ள எனவும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டத்தை மிக கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொது மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த ஒன்று அல்லது இரு மாதங்கள் அந்தச் சாலை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு