Jun 24, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பானில் உள்ள மூன்று மலேசிய யானைகளைப் பராமரிக்க 3 மாவோட்கள் அனுப்பப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் உள்ள மூன்று மலேசிய யானைகளைப் பராமரிக்க 3 மாவோட்கள் அனுப்பப்பட்டனர்

Share:

ஜப்பானின் ஒசாகா நகரிலுள்ள டென்னோஜி உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலேசிய யானைகள் தாரா, அமுய் மற்றும் கெலாட் ஆகியவற்றை பராமரிப்பதற்காக கோலா கன்டா தேசிய யானைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து மூன்று மாவோட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், ஓராங் அஸ்லி செ வோங் சமூகத்தைச் சேர்ந்த அலி கடோங், இந்த மூன்று யானைகளையும் முன்பே கையாண்ட அனுபவம் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் சுஹைமி இப்ராஹிம் மற்றும் முகமது ஃபைசல் அஹ்மத் ஆகியோரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி பணிகளைத் தொடங்கியதுடன், இரண்டு மாதங்கள் அங்கு தங்கவுள்ளனர்.

தேவைக்கேற்ப கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யானைகளை கையாளுதல், பழக்கப்படுத்துதல் மற்றும் அவற்றின் உடல்நலத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Related News

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

சபா தீவிபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாமன்னர் சார்பில் 5 லட்சம் நிதியுதவி

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

கூலிமில் பேருந்து விபத்து: ஓட்டுநர் காயம், 32 மாணவர்கள் உயிர் தப்பினர்

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

2030-க்குள் மலேசியாவில் ஏர் டாக்ஸி சேவை - புதிய திட்டப் பாதையை அறிமுகப்படுத்தியது போக்குவரத்து அமைச்சு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

11.6 மில்லியன் ரிங்கிட் திட்ட ஊழல் வழக்கு / குவான் எங்கும், பெண் தொழிலதிபரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பு

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

சிகாமட்டில் நடைபெறும் 'ஜோம்! மக்கான் டுரியான்' நிகழ்ச்சி - அன்வார் பங்கேற்கிறார்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்

பெஸ்டிநெட் நிறுவனர் அமினுலை நாடு கடத்தும் கோரிக்கை விடுக்கப்படவில்லை - உள்துறை அமைச்சர் தகவல்