தமது சொத்து விவரங்களையும், தாம் கொண்டுள்ள செல்வத்தையும் பகிரங்கமாக அறிவிப்பதில் தமக்கு சிக்கல் ஏதும் இல்லை என்று துன் மகாதீர் முகமது அறிவித்துள்ளார்.
சிலரைப் போல், எவ்வித ஆதாரமும் இன்றி வார்த்தை ஜாலங்களில் விளையாடக்கூடிய வித்தை தமக்கு தெரியாது என்றும், தமது சொத்துக்கள் குறித்து அறிவிப்பதில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றும் துன் மகதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


