Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம்

Share:

இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் ஷாஆலம் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஷா ஆலம், செக்‌ஷன் 13 இல் பெர்சியாரன் சுகான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

தவிர அகாபெல்லா கட்டடம், ஜலான் ஸுரௌ மினவ்வராஹ், கெலாப் கோல்ஃப் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா சமிக்ஞை விளக்குப்பகுதி, ஜலான் எம்.எஸ்.யு லாமா, பாங்சாபுரி பெர்டானா முதலிப்பகுதிகளில் வெள்ளம் கரைப்புரண்டோடியதாக அவர் குறிப்பிட்டார்.

பிற்பகல் 3.40 க்கும் 4.35 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.எனினும் நிலைமை கட்டுப்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு