May 28, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம்
தற்போதைய செய்திகள்

தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம்

Share:

குவாந்தான், மார்ச்.16-

பகாங், பெக்கானில் உள்ள கம்போங் செண்டெராவாசியில் அன்னாசி பழத்தோட்டங்களிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் ஏற்பட்டத் தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்று மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறையின் ஹலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். அங்கு சிலரின் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குவாந்தானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்துகளையும் தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், தீ பரவுவதைத் தடுக்க பல்வேறு துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல் துறையினர் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்