Dec 3, 2025
Thisaigal NewsYouTube
"செய்ன் நதியைப் போல் கிள்ளான் ஆற்றையும் மாற்றுவதே என கனவு" - கோலாலம்பூர் மேயர் உறுதி
தற்போதைய செய்திகள்

"செய்ன் நதியைப் போல் கிள்ளான் ஆற்றையும் மாற்றுவதே என கனவு" - கோலாலம்பூர் மேயர் உறுதி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

எதிர்காலத்தில், கிள்ளான் ஆற்றை நீச்சல் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வகையில், அதனைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே தனது கனவு என்று கோலாலம்பூர் மேயர் டத்தோ ஶ்ரீ மைமூனா முகமட் ஷாரிஃப் Datuk தெரிவித்துள்ளார்.

பாரீசின் செய்ன் நதி எப்படி சுத்தம் செய்யப்பட்டு, கடந்த 2024 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதோ, அதே போல், கிள்ளான் ஆற்றையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், செயின் நதியைச் சுத்தம் செய்ய, பாரீஸ் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேல் செலவு செய்துள்ளதைச் சுட்டிக் காட்டிய மைமூனா முகமட், கிள்ளான் ஆற்றையும் சுத்தம் செய்யக் கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக் காலத்திற்குள் இதனைச் செய்ய இயலாமல் போனாலும் கூட, தனக்குப் பிறகு மேயராகப் பதவி ஏற்பவர்கள் இதனைத் தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்