Mar 20, 2026
Thisaigal NewsYouTube
"செய்ன் நதியைப் போல் கிள்ளான் ஆற்றையும் மாற்றுவதே என கனவு" - கோலாலம்பூர் மேயர் உறுதி
தற்போதைய செய்திகள்

"செய்ன் நதியைப் போல் கிள்ளான் ஆற்றையும் மாற்றுவதே என கனவு" - கோலாலம்பூர் மேயர் உறுதி

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

எதிர்காலத்தில், கிள்ளான் ஆற்றை நீச்சல் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வகையில், அதனைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே தனது கனவு என்று கோலாலம்பூர் மேயர் டத்தோ ஶ்ரீ மைமூனா முகமட் ஷாரிஃப் Datuk தெரிவித்துள்ளார்.

பாரீசின் செய்ன் நதி எப்படி சுத்தம் செய்யப்பட்டு, கடந்த 2024 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில், நீச்சல் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதோ, அதே போல், கிள்ளான் ஆற்றையும் மாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், செயின் நதியைச் சுத்தம் செய்ய, பாரீஸ் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேல் செலவு செய்துள்ளதைச் சுட்டிக் காட்டிய மைமூனா முகமட், கிள்ளான் ஆற்றையும் சுத்தம் செய்யக் கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதவிக் காலத்திற்குள் இதனைச் செய்ய இயலாமல் போனாலும் கூட, தனக்குப் பிறகு மேயராகப் பதவி ஏற்பவர்கள் இதனைத் தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து