Mar 26, 2026
Thisaigal NewsYouTube
அனைத்து சிப்பந்திகளும் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

அனைத்து சிப்பந்திகளும் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25-

ஜோகூர், தஞ்சோங் பென்யுசோப் மைல்கல் கடற்பகுதியில் இரண்டு கடல் மைல் தொலைவில் பயணம் செய்த அரச மலேசிய கடற்படைக்கு சொந்தமான கேடி பெண்டேகர் எனும் கப்பலில் துவாரம் ஏற்பட்டு, கப்பலில் நீர் புகுந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நிகழ்ந்துள்ளது.

இதனை அரச மலேசிய கடற்படை இன்று உறுதிப்படுத்தியது. எனினும் அந்த கடற்படை கப்பலில் பயணம் செய்த வீரர்கள் மற்றும் சிப்பந்திகள் என அனைவரும் காப்பாற்றப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்பகுதியில் காணப்படும் ஒரு பொருளில் கப்பல் மோதியதன் காரணமாக துவாரம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு